லண்டன் தமிழ் குடும்பம் கொலையில் பல மர்மங்கள்!

பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் இளம் தமிழ் தம்பதியினரினதும், அவர்களின் 3 வயது மகனினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 1 மணிக்கு முன்னதாக ப்ரெண்ட்ஃபோர்டு ஷார்டியில் உள்ள கிளேபாண்ட்ஸ் லேனில் உள்ள நவீன டவர் பிளாக்கில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்கொட்லாந்து யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். மலேசிய கோலாலம்பூரைச் சேர்ந்த இத் தம்பதிகள் திருமணத்தின் பின்னர், பிரித்தானியாவில் குடியேறி இருந்தார்கள். பூட்டப்பட்ட வீட்டுக்குள் தம்பதியினரிற்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அது குறித்து அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். தன்னை … Continue reading லண்டன் தமிழ் குடும்பம் கொலையில் பல மர்மங்கள்!